TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் சமூக தொழில் முனைவோர் (SEOY)

October 19 , 2018 2463 days 782 0
  • ஸ்வயம் ஷிக்ஷான் பிரயாக் (SSP - Swayam Shikshan Prayog) அமைப்பின் நிறுவனரான பிரேமா கோபாலன் 2018 ஆம் ஆண்டின் இந்திய சமூக தொழில் முனைவோர் (SEOY - Social Entrepreneur of the Year) என கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • கிராமப்புற வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துததிலும், அடிமட்ட அளவில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதிலும் அவருடைய பணிகளைப் பாராட்டி இது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த SEOY விருதானது, ஜீபிலாந் பாரதிய பவுண்டேஷன் மற்றும் சமூக தொழில் முயற்சிகளுக்கான ஸ்வாப் பவுண்டேஷன் ஆகியவற்றால் இணைந்து 2010-ல் உருவாக்கப்பட்டது.
  • இது நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகளை செயல்படுத்தும் உறுதியான மற்றும் உயர் தாக்க சமூக தொழில் முனைவோர்கள் மற்றும் உறுதியளிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கிறது.
  • சமூக தொழில் முயற்சிக்கான ஸ்வாப் அறக்கட்டளை என்பது உலகப் பொருளாதார மன்றத்தைச் சார்ந்த (World Economic Forum -WEF) அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்