TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டில் புலிகள் இறப்பு மீதான பதிவு

February 13 , 2022 1533 days 690 0
  • கடந்த ஆண்டில் 106 புலிகள் உயிரிழந்த நிலையில், புலிகளின் இறப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு 127 ஆக அதிகரித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில்  புலிகளின் இறப்பு  எண்ணிக்கை 96 ஆக பதிவாகியிருந்தது.
  • அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 42 புலிகளும், மகாராஷ்டிராவில் 27 புலிகளும், கர்நாடகாவில் 15 புலிகளும், உத்தரப் பிரதேசத்தில் 9 புலிகளும் உயிரிழந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்