April 1 , 2025
                                                                          217 days 
                                      253
                                    
                                   
								   
                                
                                
                                    
	- 2026 ஆம் நிதியாண்டின் (2025-26) முதல் பாதியில் சந்தையில் இருந்து 8 டிரில்லியன் ரூபாய் கடன் வாங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
	- இது மொத்தச் சந்தைக் கடன் இலக்கான சுமார் 14.82 டிரில்லியன் ரூபாயில் சுமார் 54 சதவீதமாக இருக்கும்.
 
	- இதில் அரசு இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் (SGBs) மூலம் 10,000 கோடி ரூபாய் வெளியிடுவதும் அடங்கும்.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                253