39வது உலக கவிஞர்கள் மாநாடு – புவனேஷ்வர்
October 9 , 2019
2050 days
826
- 39வது உலக கவிஞர்கள் மாநாடானது (WCP - World Congress of Poets) புவனேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
- இது ஆங்கிலம், ஸ்பானியம் மற்றும் சீனம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டது.
- இந்த நிகழ்வின் கருப்பொருள், “கவிதையின் மூலம் பரிவு” என்பதாகும்.
- இது மிகவும் பரிவுள்ள உலகத்தை உருவாக்குவதற்காக கவிதையின் வலிமையைக் கொண்டாடுகின்றது.
- WCP ஆனது 1969 ஆம் ஆண்டில் அமடோ எம். யூசோன், கிருஷ்ணா சீனிவாஸ், லூ லூட்டூர் மற்றும் டின்-வென் சுங் ஆகியோரால் நிறுவப்பட்டது.
- இதன் முதல் நிகழ்வானது பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடத்தப்பட்டது.
Post Views:
826