ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டம்
October 8 , 2019
2051 days
943
- ஆந்திர மாநில அரசு ‘ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், மூன்று சக்கர வாகனங்கள் அல்லது வாடகை மகிழுந்துகளின் உரிமையாளர்-ஓட்டுநருக்கு அரசாங்கம் ஆண்டுக்கு ரூ 10,000 நிதி உதவி வழங்கும்.
- இந்த உதவி அவர்களின் காப்பீட்டுத் தொகை, உரிமக் கட்டணம் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
943