ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பிற நபர்களுக்கான 412 வீரதீர விருதுகள் மற்றும் பிற பாதுகாப்பு துறை விருதுகளை வழங்குவதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் வழங்கினார்.
மேஜர் ஷுபாங் மற்றும் நாயக் ஜிதேந்திர சிங் ஆகியோர் கீர்த்தி சக்ரா விருதைப் பெற உள்ளனர்.
MiG-29K ரக போர் விமான விபத்தில் உயிரிழந்த கடற்படையைச் சேர்ந்த படைத்தளபதி நிஷாந்த் சிங், நவ் சேனா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளார்.
இந்த விருதுகளில் பின்வருவன அடங்கும்
ஆறு கீர்த்தி சக்கரா விருதுகள் (நான்குபேருக்கு - மரணத்திற்குப் பின்),
15 சௌரிய சக்கரா விருதுகள் (இரண்டு பேருக்கு - மரணத்திற்குப் பின்),