TNPSC Thervupettagam
December 24 , 2021 1340 days 687 0
  • நிதி ஆயோக் அமைப்பானது பாரத் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தின் சமூகநலப் பிரிவான பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து 2021-22 ஆம் ஆண்டிற்கான Convoke எனும் கருத்தரங்கினைத் தொடங்கியுள்ளது.
  • Convoke என்பது இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியை வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதையும் அதன் தரத்தை வலுப்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • Convoke மூலமாக தற்போது அவர்கள் தங்களது சிறிய ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள இயலும்.
  • இந்த ஆய்வுக் கட்டுரைகளை கல்வியாளர் குழுமம் ஆய்வு செய்யும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட உள்ள தேசிய ஆராய்ச்சிக் கருத்தரங்கின் போது சமர்ப்பிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்