TNPSC Thervupettagam

E-2025 முன்னெடுப்பு

May 1 , 2021 1543 days 722 0
  • 2025 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிப்பதற்கு உண்டான திறுனுடைய 25 நாடுகளை சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) அடையாளம் கண்டுள்ளது.
  • இது E-2025 முன்னெடுப்பு என்றழைக்கப் படுகிறது.
  • இதன் கீழ், இந்த  நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிபுணத்துவ உதவி ஆகியவற்றை வழங்கும்.
  • இந்த நாடுகளில் மூன்று நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை.
  • அவை எஸ்வத்னி, போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்