TNPSC Thervupettagam

கடுகு சாகுபடி

April 30 , 2021 1545 days 585 0
  • 9 மில்லியன் டன் நிலங்களைக் கடுகு சாகுபடிக்கு உட்படுத்திக் கொண்டு வருவதாக வேளாண் மற்றும் விவசாய நலத் துறை  அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
  • இது 2025-26 ஆம் ஆண்டிற்குள் கடுகு உற்பத்தியினை 17 மில்லியன் டன்களாக உயர்த்தும்.
  • தற்போது நாட்டில் அதிக அளவில் கடுகு உற்பத்தி செய்யும் மாநிலமான இராஜஸ்தான் இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 40.82% உற்பத்தியினைச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்