TNPSC Thervupettagam
January 12 , 2021 1618 days 806 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்கள் சர்வதேச அகாந்த் (Akhand) கருத்தரங்கான ”EDUCON 2020” என்ற ஒன்றைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
  • இந்தக் கருத்தரங்கிற்கான கருத்துரு, ”உலக அமைதியை மீட்டெடுப்பதற்காக வேண்டி இளைஞர்களை மாற்றுவதற்கான ஒரு கல்வியைக் கொண்டு சேர்த்தல்” என்பதாகும்.
  • இந்தக் கருத்தரங்கானது பஞ்சாப் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் உலகக் கல்வி ஆராய்ச்சிக் கூட்டமைப்பு ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்