மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்கள் சர்வதேச அகாந்த் (Akhand) கருத்தரங்கான ”EDUCON 2020” என்ற ஒன்றைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கிற்கான கருத்துரு, ”உலக அமைதியை மீட்டெடுப்பதற்காக வேண்டி இளைஞர்களை மாற்றுவதற்கான ஒரு கல்வியைக் கொண்டு சேர்த்தல்” என்பதாகும்.
இந்தக் கருத்தரங்கானது பஞ்சாப் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் உலகக் கல்வி ஆராய்ச்சிக் கூட்டமைப்பு ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.