ஸ்டார்ட்அப் இந்தியா நிதி திரட்டுதல் திட்டத்தினை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவினை இந்திய அரசு அமைத்து உள்ளது.
இக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த H.K. மிட்டல் தலைமை தாங்குவார்.
இத்திட்டத்தில் மொத்த முதலீட்டுத் தொகையான ரூ.945 கோடியானது 4 ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் தகுதியுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குத் தகுதியான தொழில் தொடங்குனர்கள் மூலம் அந்த நிதி வழங்கப் படும்.