TNPSC Thervupettagam

OCEANS 2022 - மாநாடு

February 27 , 2022 1400 days 616 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பானது தேசியப் பெருங்கடல் சார் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து OCEANS (பெருங்கடல்) 2022 என்ற மாநாட்டினை நடத்தியது.
  • இந்த மாநாடானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் உலகக் கடல்சார் ஆராய்ச்சியாளர்களுக்கான நிகழ்வாகும்.
  • இது முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது.
  • பெருங்கடல் பொறியியல் துறையானது கடல்சார் தொழில்நுட்பச் சமூகம் மற்றும் மின்சாரம் மற்றும் மின்னணுப் பொறியியல் & பெருங்கடல் பொறியியல் சமூகம் ஆகியவற்றின் சார்பாக OCEANS 2022 மாநாட்டினை ஒருங்கிணைந்து நடத்துகிறது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “ஊக்குவித்தல் – புத்தாக்கம் - நிலைத்தன்மை” (inspire-innovate-sustain) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்