TNPSC Thervupettagam

RISE - தேசியப் பிரச்சாரம்

January 7 , 2023 952 days 435 0
  • ‘RISE - ஆன்மிக அதிகாரமளித்தல் மூலம் இந்திய நாட்டினை எழுச்சி பெறச் செய்தல்’ என்ற தேசியப் பிரச்சாரமானது ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் பிரம்ம குமாரிகள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது "பொன்மயமான இந்தியா" என்ற ஒரு குறிக்கோளினை நிறைவேற்றும் வகையில் இந்தியக் குடிமக்களை ஆன்மீக ரீதியில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • சுயமாற்றம் உலக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கொள்கையில் பிரம்ம குமாரிகள் அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்