TNPSC Thervupettagam
March 9 , 2022 1258 days 591 0
  • இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான இரு தரப்புக் கடல்சார்ப் பயிற்சியான 9வது SLINEX (இலங்கை - இந்தியக் கடற்படைப் பயிற்சி)  பயிற்சியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
  • இந்தப் பயிற்சியானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
  • துறைமுகப் பயிற்சி நிலை விசாகப்பட்டினத்திலும், கடல்சார்ப் பயிற்சி நிலை வங்காள விரிகுடாவிலும் நடைபெறும்.
  • 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்  SLINEX பயிற்சியின் முந்தையப் பதிப்பானது (8வது) திருகோணமலையில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்