TNPSC Thervupettagam
May 17 , 2021 1519 days 701 0
  • மத்திய அரசின் மலிவான மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி வழங்கும் சிறப்புத் திட்டத்தின் (Special Window for Affordable & Mid Income Housing - SWAMIH) முதல் குடியிருப்பு வசதி திட்டமானது நிறைவடைந்துள்ளது.
  • மும்பையின் புறநகர்ப் பகுதியிலுள்ள ரிவாலி பூங்காவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பானது இந்தியாவில் SWAMIH நிதியின் கீழ் நிதி உதவி பெறும் முதல் குடியிருப்பு வசதி வழங்கும் திட்டமாகும்.
  • SWAMIH நிதியானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீதாராமன் அவர்களால் தொடங்கப் பட்டது.
  • நிதிப் பற்றாக்குறையினால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான குடியிருப்பு வசதி திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக SWAMIH முதலீட்டு நிதியானது உருவாக்கப் பட்டது.
  • நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் தான் இந்த நிதியின் நிர்வாகி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்