நாக்பூர் மாநகராட்சிக் கழகமானது (NMC), சத்ராஞ்சிபுரா மண்டலத்தில் உள்ள பிரேம் நகரில் 'கழிவுகள் நிறைந்தப் பகுதியை கலை சுவராக மாற்றுதல்' திட்டத்தைத் தொடங்கியது.
இந்தத் திட்டமானது பொதுக் கலைக் கட்டமைப்பிற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கழிவு மேலாண்மையில் குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதில் தூய்மையான இடம் ஒரு விழிப்புணர்வுக் கருவியாக செயல்படுகிறது.