வேளாண் துறையில் நிலக் குத்தகையை முறைப்படுத்த வேண்டி ஒரு வரைபடத்தைத் தயாரித்திட அஜய் டிர்கி தலைமையில் ஓர் உயர் மட்டக் குழுவை மத்திய அரசானது அமைத்துள்ளது.
இந்தச் சீர்திருத்தமானது நலத்திட்ட நலன்களைப் பெறாத நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் உரிமைகளை வகுத்துக் கூறும்.
முன்மொழியப் பட்டுள்ள இந்த நிலக் குத்தகை கட்டமைப்பானது நில உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும்.