TNPSC Thervupettagam

ஆசியத் தேர்தல் ஆணையங்களின் சங்கத் தலைமை

May 15 , 2022 1086 days 466 0
  • 2022-2024 ஆம் ஆண்டிற்கான ஆசியத் தேர்தல் ஆணையங்களின் சங்கத்தின் (AAEA) புதிய தலைமையாக இந்தியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • மணிலாவின் தேர்தல் ஆணையம் இந்த சங்கத்தின் தற்போதையத் தலைமையாக உள்ளது.
  • புதிய நிர்வாகக் குழுவில் தற்போது ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 3 பேர் கொண்ட குழு துணைத் தேர்தல் ஆணையர் நித்தேஷ் வியாஸ் தலைமையில், மணிப்பூரின் தலைமை தேர்தல் ஆணையர்  ராஜேஷ் அகர்வால் மற்றும் ராஜஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன் குப்தா ஆகியோருடன் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்