இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) மற்றும் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிச் சபை (CCRAS) ஆகியவை இணைந்து ‘SMART’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
SMART என்பது கற்பித்தல் தொழில்முறையில் ஆயுர்வேத ஆராய்ச்சியின் ஒரு பெரும் போக்கினை நெறிப்படுத்துதல் என்பதனைக் குறிக்கிறது.
ஆயுர்வேதக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.