TNPSC Thervupettagam

இணையப் பாதுகாப்புக் கருத்தரங்கு

December 9 , 2021 1357 days 556 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கான ஒரு இரண்டு நாள் அளவிலான இணையப் பாதுகாப்புக் கருத்தரங்கை இந்தியா புது தில்லியில் நடத்தியது.
  • இந்தக் கருத்தரங்கில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் (RATS - Regional Anti-Terrorist Structure) ஆதரவில் இந்தக் கருத்தரங்கு நடத்தப் பட்டது.
  • பாகிஸ்தான் நாடு தனது பிரதிநிதிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்