கோரக்பூரில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள்
December 9 , 2021
1357 days
548
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் 3 பெரிய மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
- மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் இந்தத் திட்டங்களை கோரக்பூரில் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
- கோரக்பூரில் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த திட்டங்களாவன;
- கோரக்பூர் உர ஆலை,
- எய்ம்ஸ் கோரக்பூர், மற்றும்
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வகம் – கோரக்பூர் ஆகியனவாகும்.

Post Views:
548