TNPSC Thervupettagam

இந்தியத் திறன் போட்டிகள்

January 9 , 2022 1220 days 497 0
  • தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகமானது இந்தியத் திறன் போட்டியை நடத்துகிறது.
  • இது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள் போட்டியில் வெற்றி பெறுபவர்கள்  உலகத் திறன் போட்டிகளில் பங்கு பெறுவர்.
  • உலகத் திறன் போட்டிகளானது 2022 ஆம் ஆண்டில் சீனாவின் சாங்காய் நகரில் நடத்தப் பட உள்ளது.
  • இந்த வெற்றியாளர்கள் 60 வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் 1500 போட்டியாளர்களை எதிர்கொண்டு போட்டியிடுவர்.
  • உலகத் திறன் போட்டிகளானது திறன் போட்டிகளின் ஒலிம்பிக்” எனவும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்