TNPSC Thervupettagam

இந்தியாவின் எத்தனால் நுகர்வு

January 8 , 2022 1219 days 540 0
  • சர்வதேச எரிசக்தி முகமையின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் உலகின் 3வது மிகப் பெரிய எத்தனால் சந்தையாக மாறும் ஒரு பாதையில் இந்தியா பயணித்து வருகிறது.
  • 2070 ஆம் ஆண்டில் கார்பன் நடுநிலைமையை அடைவதற்காக தூய எரிசக்தி சூழலை நோக்கி நகர்ந்து வரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால் இந்தியா 2026 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த ஒரு நிலையைப் பெறும்.
  • எத்தனால் கலவை வீதத்தினை விரிவுபடுத்தச் செய்வதில் இந்தியா ஒரு பெரும் முன்னேற்றத்தினை” அடைந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமை கூறுகிறது.
  • 2017 ஆம் ஆண்டில் பின்பற்றிய எத்தனால் கலப்பு வீதம் 2% ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டில் இது 8% ஆக உயர்ந்தது.
  • இதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் 10% கலப்பு வீதத்தினை இந்தியா எட்டுவது சாத்தியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்