TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது அழுத்தப்பட்ட இயற்கை வாயுவினால் இயக்கப் படும் (CNG) இழுவை இயந்திரம்

February 15 , 2021 1619 days 618 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் இந்தியாவின் முதலாவது CNG இழுவை இயந்திரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது வருடத்திற்கு 1 இலட்சம் மதிப்பிலான எரிபொருள் செலவை மிச்சப்படுத்த விவசாயிகளுக்கு உதவ இருக்கின்றது.
  • இது அமைச்சரின் சொந்த டீசல் இழுவை இயந்திரம் ஆகும். இதை அவர் 2012 ஆம் ஆண்டில் வாங்கி உள்ளார்.
  • இது Rawmatt Techno Solutions மற்றும் Tomasetto Achille India ஆகிய நிறுவனங்களினால் கூட்டாக CNG இழுவை இயந்திரமாக மாற்றப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்