TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் கலப்பு திட்டம்

January 7 , 2023 952 days 743 0
  • தேசிய அனல் மின் கழகம் மற்றும் குஜராத் எரிவாயு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் கலப்புத் திட்டத்தினை சூரத்தில் தொடங்கி உள்ளன.
  • சூரியசக்தி அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, நீரியல் மின்னாற் பகுப்பு முறை மூலம் இந்தப் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது.
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஆனது, முதலில் பசுமை ஹைட்ரஜனை குழாய் வழி இயற்கை வாயுவுடன் (PNG) அதன் மொத்த கன அளவில் 5% கலப்பிற்கு அனுமதி அளித்துள்ளது.
  • பின் கலவையின் அளவு படிப்படியாக அதிகரிக்கப் பட்டு 20% என்ற அளவினை எட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்