TNPSC Thervupettagam

இந்தியாவில் தேன் பரிசோதனை ஆய்வகம்

July 28 , 2020 1847 days 723 0
  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் உலகத் தரம் வாய்ந்த தேன் பரிசோதனை ஆய்வகத்தைத் திறந்து வைத்து உள்ளார்.
  • இது இந்தியாவில் முதலாவது அரசு தேன் பரிசோதனை ஆய்வகமாகக் கருதப் படுகின்றது.
  • இந்தப் பரிசோதனை ஆய்வகமானது தேசிய தேனீ வாரியத்தின் (NBB - National Bee Board) உதவியுடன் தேசியப் பால்வள வளர்ச்சி வாரியத்தினால் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய தேனீ வளர்ப்புத் திட்டம் ஆகியவை NBB மற்றும் மாநிலங்களின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்