TNPSC Thervupettagam

இந்தியாவில் மாருதி நிறுவனம்

September 4 , 2022 993 days 446 0
  • மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • மாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனமானது இந்தியாவில் 1981 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருந்தது.
  • 1982 ஆம் ஆண்டில், ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான சுசுகி, மாருதி நிறுவனத்துடன் ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்கியது.
  • இது நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும்.
  • இந்த சமயத்தில், குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மின்சார வாகன மின்கல அடுக்குகள் தயாரிப்பு ஆலையையும், ஹரியானாவின் கார்கோடாவில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் வாகனத் தயாரிப்பு ஆலையையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்