TNPSC Thervupettagam

25 வருட இந்திய-நாகா அமைதிப் பேச்சுவார்த்தை

September 4 , 2022 992 days 452 0
  • 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று NSCN (I-M) அமைப்பானது “இந்திய-நாகா” போர் நிறுத்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
  • 1997 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்று இந்திய அரசுடன் NSCN-IM அமைப்பு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடைப்பட்டப் பகுதியில் நாகா பழங்குடி இனத்தவர் வசிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்