TNPSC Thervupettagam

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை

September 4 , 2022 992 days 701 0
  • ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியப் பரிந்துரைகளைப் புறக்கணித்த சில அரசு நிறுவனங்களின் பட்டியலில் இரயில்வே அமைச்சகம் முதலிடத்தில் உள்ளது.
  • இரயில்வே நிர்வாகத்துடன், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் டெல்லி ஜல் வாரியம் ஆகியவற்றில் தலா நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • மகாநதி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் அதன் மூன்று அதிகாரிகளை வழக்கிலிருந்துப் பாதுகாத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்