TNPSC Thervupettagam

இயற்கை வேளாண்மை குறித்த மாநாடு

July 16 , 2022 1088 days 526 0
  • குஜராத்தின் சூரத் நகரில் இயற்கை வேளாண்மை குறித்த மாநாடானது ஏற்பாடு செய்யப் பட்டது.
  • முன்னதாக, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது 75 விவசாயிகளை இயற்கை வேளாண்மை முறைக்கு மாறுமாறு பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்.
  • எனவே, சூரத் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பின் கீழ், ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு இயற்கை வேளாண்மை முறையை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
  • மொத்தம் 90 வெவ்வேறு தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • மாவட்டம் முழுவதும் மொத்தம் 41000 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • தற்போது, ​​இந்தியா முழுவதும் இந்த “சூரத் மாவட்டத்தின் மாதிரி இயற்கை வேளாண்மை முறையை” பின்பற்றுமாறுப் பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்