TNPSC Thervupettagam

உலக கவிதை தினம் - மார்ச் 21

March 27 , 2024 43 days 85 0
  • இந்த நாளானது கவிஞர்களை கெளரவிப்பதையும் கவிதை வாசிப்பு நடைமுறையை மீண்டும் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பானது, 1999 ஆம் ஆண்டில் பாரீஸ்சு நகரில் நடைபெற்ற 30வது பொது மாநாட்டின் போது இந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்தது.
  • இன்றும் சில நாடுகள், ரோமானியக் கவிஞர் விர்ஜிலின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியினை கவிதை தினமாகக் கொண்டாடுகின்றன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Standing on the Shoulders of Giants’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்