15-வது உலகளாவிய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (Small and medium-sized enterprises - SME) வர்த்தக மாநாடானது சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்றது.
இதன் கருத்துருவானது - “உலகளாவிய மதிப்பு இணைப்பின் முலம் கூட்டுப் பங்காண்மையைக் கட்டமைத்தல்” (Building Partnerships through Global Value Chains) என்பதாகும்.
2 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாடானது, அரசின் மின் சந்தையுடன் இணைந்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் மற்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆகியவற்றால் நடத்தப்பட்டது.