உலகின் ஒரே மைசெட்டோமா பாதிப்பு ஆராய்ச்சி மையம்
- உலகின் ஒரே மைசெட்டோமா பாதிப்பு ஆராய்ச்சி மையம் ஆனது, சூடானின் இரண்டு ஆண்டு காலப் போரில் அழிக்கப்பட்டுள்ளது.
- இந்த மையம் ஆனது, 50 ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கியதாகவும், ஒவ்வோர் ஆண்டும் 12,000 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மேம்பட்டிருந்தது.
- மைசெட்டோமா என்பது விவசாயிகளிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு புறக்கணிக்கப் பட்ட வெப்பமண்டல நோயாகும்.
- பாக்டீரியா அல்லது பூஞ்சையால் ஏற்படுகின்ற இந்த மைசெட்டோமா பாதிப்பானது பொதுவாக வெட்டுக் காயங்கள் மூலம் உடலில் நுழைகிறது.
- தோல், தசை மற்றும் எலும்பை கூட பாதிக்கின்ற இது உடல் திசுக்களைப் படிப்படியாக அழிக்கும் தொற்று நோயாகும்.

Post Views:
51