இந்தியாவின் முதன்மை விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியின் 13வது பதிப்பான ஏரோ இந்தியா 2021 ஆனது பெங்களூரில் உள்ள விமானப் படை நிலையமான யெலஹங்காவில் துவங்கப் பட்டுள்ளது.
இது நேரிலும் இணைய வழியிலும் நடத்தப்படுகிறது.
இது ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்
இந்தப் பதிப்பானது இரண்டு விதமாகவும் நடத்தப் படும் உலகின் முதல் வான்வெளி நிகழ்ச்சியாகும்.