TNPSC Thervupettagam

மாநிலங்களவையில் அலைபேசிகளைப் பயன்படுத்துதல்

February 9 , 2021 1620 days 585 0
  • சபையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய அலைபேசிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து மாநிலங்களவைத்  தலைவர் அதன் உறுப்பினர்களை சமீபத்தில் எச்சரித்து உள்ளார்.
  • அங்கீகரிக்கப்படாத முறையில் பதிவு செய்வதும் சமூக ஊடகங்களில் அதைப் பரப்புவதும் பாராளுமன்றத்தின் தனியுரிமைகளை மீறுவதாகும்.
  • இது சபையின் அவமதிப்பு என்றும் கருதப்படும்.
  • ராஜ்ய சபையின் அறைகளுக்குள் அலைபேசிகளைப் பயன்படுத்த நாடாளுமன்ற விதிகள் அனுமதிக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்