TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்கு இந்தியா தலைமை

December 29 , 2021 1305 days 573 0
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்கு இந்தியா தலைமை ஏற்கும்.
  • இதற்கு முன்பு 2011-12 ஆம் ஆண்டில் இந்தியா  இந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்றது.
  • துயர்மிக்க 9/11 தாக்குதலுக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழு உருவாக்கப்பட்டது.
  • தீவிரவாதத்திற்கு எதிரானப் போராட்டங்களை முன்னோக்கி வழி நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி இது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்