உத்தரப் பிரதேசமானது லக்னோவில் கடற்படை சௌர்யா அருங்காட்சியகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
வட இந்தியாவின் முதல் கடல்சார் பாரம்பரிய வளாகமாக CG நகரில் உள்ள ஏகானா அரங்கம் அருகே இந்த அருங்காட்சியகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இதில் F-21 கோதாவரி ரக போர்க்கப்பலுடன் INS கோமதி சௌர்யா ஸ்மாரக் மற்றும் TU-142 விமானம் மற்றும் சீ கிங் SK-42B ஹெலிகாப்டருடன் நௌசேனா சௌர்யா வாடிகா ஆகியவை இடம்பெற்றுள்ளன.