December 12 , 2025
13 days
100
- இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் புதிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
- வனவிலங்கு நிபுணர் ஸ்டீவ் இர்வினை கௌரவிக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு லைகோடன் இர்வினி என்று பெயரிட்டுள்ளனர்.
- விஷமற்றதாகத் தோன்றுகின்ற இந்த இனம் முதன்மையாக சிறிய ஊர்வனவற்றை உண்கிறது.
- அறிவியலாளர்கள் இந்தியாவில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் மட்டுமே இந்தப் பாம்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

Post Views:
100