கடலோரக் காவல் படையினருக்கான 3 தாத்ரக்சக் பதக்கங்களுக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்தார்.
இது அவர்களின் ஆழ்ந்த வீரதீரச் செயல்கள், சிறப்பான சேவை மற்றும் கடமை மீதான ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கச் செய்யும் ஒரு நோக்கத்துடன் வழங்கப் படுகிறது.