TNPSC Thervupettagam

குறுகிய காலச் சேவை ஆணையம்

March 26 , 2020 1872 days 569 0
  • கடற்படையின் குறுகிய காலச் சேவை ஆணையத்தின் பெண் அதிகாரிகளுக்கு, அவர்களோடு பணிபுரியும் ஆண் அதிகாரிகளுக்கு இணையான நிரந்தர ஆணையம் அமைப்பதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நன்மைகள்

  • ஒரு நிரந்தர ஆணையம் என்றால் ஒருவர் ஓய்வு பெறும் வரை இராணுவ வேலையில் இருப்பதாகும்.
  • நிரந்தர ஆணையத்தின் மூலம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஓய்வு பெறும் முழு வயது வரை நாட்டிற்குச் சேவை செய்ய வாய்ப்பு உள்ளது.
  • குறுகிய காலச் சேவை ஆணையத்தின் ஒரு பெண் கடற்படை  அதிகாரி 10 ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறார். அதே நேரத்தில் நிரந்தர ஆணையத்தில் உள்ள ஒருவர் இன்னும் நான்கு ஆண்டுகள் கூடுதலாகப் பணியாற்ற உரிமை உண்டு (மொத்தம் 14 ஆண்டுகள்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்