பிரதமர் நரேந்திர மோடி இந்தக் குழாய்த் திட்டத்தை ஜனவரி 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தக் குழாயின் நீளம் 444 கிலோமீட்டர் ஆகும்.
இந்தக் குழாய் கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்கள் வழியாக சென்று கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் சென்று முடிவடைகிறது.
இது இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்தால் செயல்படுத்தப் படுகின்றது.