TNPSC Thervupettagam
April 30 , 2021 1547 days 523 0
  • கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தனது முதன்மை சுகாதார தயாரிப்பான கோவிராப் என்ற ஒரு கருவியினை (COVIRAP) வெற்றிகரமான வணிகப் படுத்தியுள்ளது.
  • கோவிட்-19 மற்றும் அதற்கு மேற்பட்ட தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த புதிய நோய்க் கண்டறியும் தொழில் நுட்பம் உதவும்.
  • இந்த கையடக்கமான கருவியைப் பயன்படுத்தி ஒரு சுருட்டப்பட்ட பஞ்சு (Swab) மூலம் சேகரிக்கப்பட்ட மனிதனின் மாதிரிகளிலிருந்து கோவிட் -19 தொற்றைக் கண்டறியும் சோதனையை நடத்த இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்