TNPSC Thervupettagam

சஃபாய் மித்ரா சுரக்சித் ஷெஹர்

August 21 , 2022 1082 days 506 0
  • இந்தியா முழுவதிலும் உள்ள 500 நகரங்கள் தங்களை ‘சஃபை மித்ரா சுரக்சித் ஷெஹர்’ என்று அறிவித்துள்ளன.
  • இந்த நகரங்கள் அனைத்தும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட நிறுவனம் சார்ந்த திறன், உபகரண விதிமுறைகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போதுமான நிலையை எட்டி உள்ளன.
  • இந்த அனைத்து நகரங்களும் தற்போது சஃபாய் மித்ராக்கள் என்ற துப்புரவுப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான பணிச் சூழலை  வழங்குகின்றன.
  • "சஃபாய் மித்ரா சுரக்சித் ஷெஹர்" ஆனது நகர்ப்புறத் தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் நிலையான முறையிலான துப்புரவு நடைமுறைகளை செயல்படுத்தச் செய்வதை ஊக்குவிக்கும் இலக்குடன் இணக்கமான முறையில் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்