தேசியப் பாதுகாப்பு உத்திகள் மாநாடு 2022
August 21 , 2022
1081 days
533
- 2022 ஆம் ஆண்டு "தேசியப் பாதுகாப்பு உத்திகள் மாநாடு" ஆனது சமீபத்தில் புது தில்லியில் தொடங்கப் பட்டது.
- இது தேசியப் பாதுகாப்பு சார்ந்தச் சவால்களை எதிர்கொள்வதற்காக வேண்டி உயர் மட்ட நிலையில் உள்ள தலைமை அமைப்புகளை ஒன்றிணைக்கிறது.
- காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புத் துறையினர் மற்றும் சிறப்புத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Post Views:
533