இந்தோனேசியாவின் சூரபயா துறைமுகத்தில் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு கடற்படைப் பயிற்சியான சமுத்திர சக்தியின் தொடக்கப் பதிப்பு நடைபெற்றது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இயங்குதிறனை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளை பரிமாறுவதும் இதன் நோக்கங்களாகும்.
இந்தியக் கடற்படை சார்பாக கிழக்குக் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்படையின் INS ராணா என்ற கப்பல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.