சமையல் எண்ணெய்கள் குறித்த தேசிய திட்டம் – பாமாயில்
August 12 , 2021
1461 days
662
- விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான பாமாயில் உற்பத்திக்கான புதிய தேசிய முன்னெடுப்பினை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் பின்வருமாறு
- சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைதல்
- விலையுயர்ந்த பாமாயில் இறக்குமதிகளால் ஆதிக்கப்படுத்தப் பட்டுள்ள உள்நாட்டுச் சமையல் எண்ணெய் மீதான விலைகளை கட்டுப்படுத்துதல்.
- 2025-26 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டுப் பாமாயில் உற்பத்தியினை 3 மடங்காக உயர்த்தி அதனை 11 லட்சமாக உயர்த்துதல்.
- வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் – நிக்கோபர் தீவுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படும்.
குறிப்பு
- உலகிலேயே அதிகளவில் தாவர சமையல் எண்ணெய்யை உபயோகிக்கும் நாடு இந்தியாவாகும்.
- உலகிலேயே அதிகளவில் உபயோகிக்கப் படும் தாவர எண்ணெய் பாமாயில் ஆகும்.
Post Views:
662