TNPSC Thervupettagam

சிந்து நதி ஒப்பந்தத்தின் 60 ஆண்டுகள்

September 22 , 2020 1800 days 805 0
  • இந்த ஆண்டின் செப்டம்பர் 19 ஆம் தேதியானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
  • இது 1960 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட, உலக வங்கியினால் நடுநிலை செய்யப்பட்ட, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு நதி நீர் விநியோக ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ் பின்வரும் அம்சங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
    • இந்தியாவின் “கிழக்கில்” பாயும் 3 நதிகளான பியாஸ், ராவி, சட்லஜ் ஆகியவற்றின் நீரானது இந்தியாவிற்குத் தரப்படுகின்றது.
    • இந்தியாவின்மேற்கில்பாயும் 3 நதிகளான சிந்து, செனாப், ஜீலம் ஆகியவற்றின் நீரானது பாகிஸ்தானிற்குத் தரப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்