சுகபைகா நதியை 6 மாதங்களுக்குள் புனரமைப்பதற்கு ஒடிசா மாநில அரசுக்கு தேசியப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது மகாநதி ஆற்றின் ஒரு கிளை நதியாகும்.
கட்டாக் மாவட்டத்தில் உள்ள சுகபைகா நதியின் முகத்துவாரமானது 1950 ஆம் ஆண்டுகளில் மூடப் பட்டதால் அந்த நதி வறண்டு போனதாக தேசியப் பசுமை தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது.