புதுதில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மார்க்கூக் மண்டலின் எராவல்லி கிராமம் 2019 ஆம் ஆண்டின் சுவச் சக்தி விருதை வென்றுள்ளது.
இந்த விருதானது மத்திய அரசின் புகழ்பெற்ற திட்டமான சுவச் சுந்தர் சௌச்சாலயாவினால் வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் சுவச் சக்தி என்பது நாடெங்கிலும் உள்ள பெண் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பெண் பஞ்சாயத்து தலைவர்களினால் கலந்து கொள்ளப்பட்ட ஒரு தேசிய நிகழ்ச்சியாகும். இதன் நோக்கம் பெண்களுக்கு அதிகாரமளித்தலாகும்.