TNPSC Thervupettagam

சுவலம்பன் விரைவு இரயில்

March 24 , 2020 1866 days 586 0
  • புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்காக இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதியன்று சுவலம்பன் விரைவு இரயில் தொடங்கப்படும் என்று இந்திய சிறு தொழிற்துறை வளர்ச்சி வங்கி (SIDBI - Small Industries Development Bank of India) அறிவித்துள்ளது.
  • இந்த விரைவு இரயிலானது 15 நாட்களில் 11 நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, 7000 கிலோ மீட்டர் தொலைவை உள்ளடக்க இருக்கின்றது. இது, அதன் “சுவலம்பன்” என்ற தலைமைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் சில கருத்தாக்கங்களுடன் பயிற்சி பெற இருக்கின்றனர். இவர்கள் பல்வேறு தொடர் சோதனை முயற்சிகளுக்குப் பின்னர் திறனுள்ள வணிகத் திட்டத்தைப் பெற இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்